ஐஸ்வர்யாவை குஷிப்படுத்த பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று 100வது நாளை எட்டிவிட்ட நிலையில் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை பதிவான வாக்குகளின்படி ரித்விகாவிற்கு 60 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. அவரை அடுத்து ஐஸ்வர்யாவுக்கு 33 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு தினமும் இரண்டு பேர் வந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா கடந்த இரண்டு நாட்களாக கோபம் இன்றி அமைதியாக இருப்பதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பும் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் இன்று யாஷிகாவை உள்ளே அனுப்பி ஐஸ்வர்யாவை பிக்பாஸ் குஷிப்படுத்தியுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னரும் தான் மைக்கை தேடுவது போன்ற பிரமை ஏற்படுவதாக யாஷிகா கூறியதை போட்டியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதேபோல் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த இன்னொருவர் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் நாய் குலைத்தால் கூட பிக்பாஸ் ஞாபகம் வருவதாக கூறுகிறார். மொத்தத்தில் இன்று யாஷிகாவை பார்த்த குஷியில் ஐஸ்வர்யா இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி இவர்கள் இருவரை சுற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திமுகவில் தனக்கு எந்த இடம்: உதயநிதி விளக்கம்

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'திமுக ஒரு கட்சி அல்ல என்றும், அது ஒரு கம்பெனி என்றும், அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட தலைமை பொறுப்பை ஏற்கலாம்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு 'மோதி விளையாடு பாப்பா'

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம்

விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

கோலிவுட், டோலிவுட் திரையுலக பிரபலங்கள் முதல் சச்சின் தெண்டுல்கர் வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

696 நாட்களுக்கு பின் மீண்டும் கேப்டனாகிய தல தோனி

கிரிக்கெட் ரசிகர்களின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் கேப்டன் ஆகியுள்ளார்

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? அமைச்சர் ஜெயகுமார்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார்.