யோகிபாபு நடிக்க விரும்பும் கனவு கேரக்டர்!

  • IndiaGlitz, [Saturday,May 11 2019]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு காமெடி கேரக்டர்களில் மட்டுமின்றி தற்போது 'தர்மபிரபு' உள்ளிட்ட ஒருசில படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். யோகிபாபு எமதர்மன் வேடத்டில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் தான் நடிக்க விரும்பும் கனவு கேரக்டர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்தில் கவுண்டமணி நடித்த கேரக்டர் போல் ஒரு கேரக்டரில் தான் நடிக்கவிரும்புவதாகவும், அதுதான் தனது கனவு ரோல் என்றும், அதுபோன்ற ஒரு கேரக்டர் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் யோகிபாபு கூறியுள்ளார்.

'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்தில் கவுண்டமணி சுடுகாட்டில் வேலை செய்யும் வெட்டியான் கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும், அந்த படத்தின் வெற்றிக்கு கவுண்டமணியின் காமெடி மிகப்பெரிய அளவில் உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகையின் புகைப்படத்தில் முதல்வரின் படத்தை மார்ஃபிங் செய்த பெண் கைது!

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் உடையுடன் கூடிய மெட்காலா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரியங்காவின்

மனிதனின் காதிற்குள் சிலந்தி வலை: அதிர்ச்சி தகவல்

சீனாவை சேர்ந்த ஒருவரின் காதிற்குள் சிறிய வகை சிலந்தி ஒன்று வலை கட்டியுள்ளது மைக்ரோஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியா? விஷால் பதில்!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷாலின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சங்கத்திற்கு என தனி அதிகாரியை நியமித்துள்ளது.

இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற தனி விமானம் அனுப்பிய பிரியங்கா காந்தி!

உயிருக்கு போராடி வந்த இரண்டரை வயது குழந்தையை உத்தரபிரதேச மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தனி விமானம் அனுப்பி பிரியங்கா காந்தி செய்த உதவி

ஏழு மாத குழந்தையை அடகு வைக்க முயற்சித்த அப்பா! 

தங்கம், வெள்ளி போன்ற பொருட்களைத்தான் அவசரத்திற்கு அடகு வைப்பதை இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் தனது குழந்தையை அடகு வைக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.