ஒரே நேரத்தில் மூன்று பேர்களுடன் உறவு வைத்திருந்த பெண் மர்ம மரணம்

  • IndiaGlitz, [Friday,November 22 2019]

கணவன், கள்ளக்காதலன் மற்றும் இன்னொருவர் என மூன்று பேர்களுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்திருந்த பெண் மர்மமான முறையில் ஆற்றங்கரையில் பிணமாக இருந்தது திருப்பூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரமேஷ் மற்றும் திருமங்கை ஆகிய இருவரும் வேலை செய்த போது இருவருக்கும் இடையே காதல் உண்டாகியது. இதனையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் வேலை செய்யும் ஓட்டலுக்கு வரும் ரெகுலர் கஸ்டமர் தனபால் எனப்வருடன் திருமங்கைக்கு காதல் ஏற்பட்டது. எனவே கணவனுக்கு தெரியாமல் அவ்வப்போது தனபாலுடன் திருமங்கை உறவு இருந்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் கணவன் மற்றும் தனபால் ஆகிய இருவர் மட்டும் என்று இன்னொரு நபருடனும் திருமங்கைக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் தனபால், திருமங்கையை வீட்டிற்கு வரவழைத்து அன்று முழுவதும் ஜாலியாக இருந்து விட்டு அதன் பின் மூன்றாவது நபர் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திருமங்கை சரியாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்த தனபால் திருமங்கையின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். இதன் பின்னர் பிணத்தை ஒரு போர்வையால் மூடி ஆற்றங்கரையில் போட்டு விட்டதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன் மட்டுமின்றி மூன்றாவது நபருடனும் தகாத உறவு வைத்திருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

2000 ரூபாய் மிக்ஸிக்காக கணவனை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கைது!

வீட்டில் உள்ள 2000 ரூபாய் மதிப்புள்ள மிக்ஸியை விற்று மது குடித்த கணவனை அவரது மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது

ரஜினியின் 'தர்பார்' படத்தின் புதிய அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம்

ரஜினி ரசிகர்களுக்கு டிசம்பர் 11ல் காத்திருக்கும் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விஜய், விஜய்சேதுபதிக்கு தேதி குறித்த இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' திரைப்படத்தை கைதி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!

திருவாரூரில் பகுதியில் 2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.