close
Choose your channels

செளந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா, கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் விசாரணை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி செளந்தர்யா, அஸ்வின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 4ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.