close
Choose your channels

மேஜை மீது ஏறி சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்த பெண் எம்.எல்.ஏ

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாளில் வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த கோரிக்கைகளை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். இந்நிலையில் திமுக எம்எல்ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று சபாநாயகர் தனபாலிடம் வாக்குவாதம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.