close
Choose your channels

ஓபிஎஸ் பேட்டியை தொடர்ந்து ஆளுனர் அலுவலகத்தின் முக்கிய தகவல்

Tuesday, February 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி பேட்டியை அடுத்து ஒருபக்கம் சசிகலா மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சூழலை உன்னிபாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனித்து வருவதாகவும், இது தொடர்பாக நாளை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் பேச உள்ளதாகவும் மும்பை ராஜ்பவன் வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.