close
Choose your channels

சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே சட்டையைக் கிழித்துக்கொண்டார்: மு.க.ஸ்டாலின்

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சட்டை கிழிந்த நிலையில் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தான் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் காவல்துறையினர்களாl தாக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் சட்டையை கிழித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே தன்னுடையசட்டையைக் கிழித்துக்கொண்டார் என்றும், திமுக உறுப்பினர்களின் சட்டைகள் தான் காவலர்களால் கிழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஆளுனரை தற்போது சந்தித்து பேரவையில் நடந்தவற்றை தெரிவிக்க இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.