close
Choose your channels

பிரபல தொலைக்காட்சி தொடரின் ஹீரோ தற்கொலை

Wednesday, May 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக சின்னத்திரை கலைஞர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட தொலைக்காட்சி நடிகை மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'சுமங்கலி' என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் என்ற நடிகர் திடீரென நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதீப் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.