இந்திய மாணவிக்கு போட்டி போடும் 7 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்!

  • IndiaGlitz, [Monday,April 29 2019]

சைமன் நூராலி என்கிற 17 வயது மாணவி, உயர்கல்வி பயில 7 பல்கலைக்கழகங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த 7 பல்கலை கழகங்களும் வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் ஆகும்.

துபாய் வாழ், இந்திய மாணவி சைமன் நூராலி சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகவும் சுட்டி. ஒன்றாம் வகுப்பில் இதே முதல் இடத்தை மட்டுமே பிடித்து வந்தவர். பெற்றோரும் அவர் விருப்பத்திற்கு ஏற்ப

அவர் விரும்பிய படிப்பை தேர்வு செய்து பக்க வைத்தனர்.

இந்நிலையில் இவர் தற்போது, மேல் படிப்பிற்காக பல முன்னணி பல்கலை கழகங்களில் விண்ணப்பித்திருந்தார். அதிலிருந்து பல மாணவர்கள் படிக்க ஆசைப்படும், உலக அளவில் பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், உள்ளிட்ட 7 பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

இதுகுறித்து சைமன் நூராலி கூறுகையில், இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், தன்னுடைய வெற்றிக்கு காரணம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானே நிர்ணயித்து படித்தேன். என்னை நானே ஊக்கப்படுத்தி கொள்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எந்த பல்கலைக்கழகத்தில், இன்டர்நேஷனல் ரிலேஷன் அன்ட் எக்னாமிக்ஸ் பிரிவு உள்ளதே அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பை தொடர போவதாக கூறியுள்ளார்.

More News

முதல் முறையாக வெளியான குறளரசன் காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு, தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்தவர், டி.ராஜேந்தர்.

'விக்ரம்' அடுத்த படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், விக்ரம் நடித்துள்ள அடுத்த படத்தில் இணைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது

ஆரவ்வுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய ஓவியா!

ஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே காதலித்ததாக கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்ததால் காதல் நீடிப்பதாக கருதப்பட்டது

விஷாலுக்காக அனிருத் பாடிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

10ஆம் வகுப்பு தேர்வு: 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கொடுமை!

இன்று தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95%க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.