close
Choose your channels

மணிரத்னம் பார்ட்னராக மாறிய பிரபல சாமியார்!

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக உள்ளார். இடையில் அவரது உடல்நிலை குறித்த வதந்தி கிளம்பிய நிலையில் வதந்தியை முறியடிக்கும் வகையில் அவர் தற்போது சுறுசுறுப்பாக தனது வழக்கமான பணிகளில் உள்ளார்.

இந்த நிலையில் மணிரத்னம் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மணிரத்னத்தின் புதிய பார்ட்னரை அறிமுகம் செய்துள்ளார். பிரபல சாமியார் சத்குருதான் மணியின் பார்ட்னராம். எதில் என்றால் இருவரும் பார்ட்னராக இணைந்து கோல்ஃப் விளையாடுவார்கள் என்று சுஹாசினி தெரிவித்துள்ளார்.

சுஹாசினி தெரிவித்த இந்த தகவலை அடுத்து மணிரத்னத்தின் ரசிகர்கள் கோல்ஃப் விளையாடும் பார்ட்னர்களின் புகைப்படத்தை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.