உலகின் முதல் வித்தியாசமான தொழிலை தொடங்கிய அர்ஜூன் மகள்: வாழ்த்து கூறிய பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,September 09 2022]

உலகில் இதுவரை யாருமே செய்யாத புதுவித பிசினஸை ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் தொடங்கியுள்ளதை அடுத்து அவருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பதும் ஐஸ்வர்யா ஏற்கனவே திரையுலகில் பிரபலம் ஆகியுள்ள நிலையில் அந்த தற்போது அஞ்சனா தொழில் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பெண்களின் ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். உலகில் பல ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்தாலும் உலகிலேயே முதல் முறையாக பழ தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேண்ட்பேக்குகளை தயாரிக்கும் பிசினஸை அஞ்சனா தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் தொடக்கவிழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் கலந்துகொண்டு அர்ஜுன் மகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

உதயநிதிக்கு சிறப்பு விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்: வைரல் புகைப்படங்கள்!

 நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்து வைத்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'வாழ்த்துக்கள், நீ கர்ப்பமா இருக்க.. சமந்தாவின் 'யசோதா' டீசர்

பிரபல நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

3 குழந்தைகளுடன் செல்வராகவனின் குடும்ப புகைப்படம்: இவ்வளவு வளர்ந்துவிட்டாரா மகள்?

மூன்று குழந்தைகளுடன் கூடிய செல்வராகவனின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செல்வராகவனின் மகள், மகன் இவ்வளவு

ராணி எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா; கமல்ஹாசன் பெருமிதம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் நேற்று காலமான நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் 'மருதநாயகம்' திரைப்படத்தின் தொடக்க

'சூர்யா 42' படம் உருவாகும் டெக்னாலஜி: மோஷன் போஸ்டரில் அசத்தல் தகவல்

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்