முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டார்....! நாடோடிகள் பட நடிகை ஆதாரங்களுடன் புகார்...!

அதிமுக - வின்  முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார் அளித்துள்ளார்.

சென்ற சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் கைகோர்த்து, 18 ஆதரவு எம்எல்ஏ-க்கள், முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.

இந்தநிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவாவுடன்  நெருக்கமாக பழகி வந்துள்ளார் முன்னால் அமைச்சர் மணிகண்டன். கடந்த 5 ஆண்டுகளாக அவரை காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் கொள்ளவேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து,  அவரை  அடித்து துன்புறுத்தியுள்ளார்.  மேலும் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் சாந்தினி தக்க ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மணிகண்டன் மீது இன்று புகாரளித்துள்ளார்.

 

More News

யுவனின் குரலில் 'மாமனிதன்' படத்தின் 'ஏ ராசா' பாடல்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த திரைப்படம் 'மாமனிதன்' என்பதும் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாக

இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தவறுதலாக மாற்றித் செலுத்திக் கொண்டால் ஆபத்தா?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பாலியல் தொல்லை தந்துவிட்டு, "மை டியர் மகளே" என பம்பிய ஆசிரியர்....!

சென்னையில் மகரிஷி பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தள்ளி போகிறதா 'தளபதி 65' ரிலீஸ் தேதி!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் தொடங்கியது என்பது தெரிந்ததே. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்காக

பூம்பூம் மாட்டுக்காரரை கண்டுபிடித்த ஜிவி பிரகாஷ்: விரைவில் நேரில் சந்திப்பு!

சில நாட்களுக்கு முன்னர் இணையதளங்களில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரின் இனிமையான இசை அனைவரையும் கவர்ந்தது என்பதும் இது குறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.