இந்து மதம் மீது திராவிடர்களுக்கு பயம் ஏன்? நடிகை கஸ்தூரி விளக்கம்

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிக்கும் நாத்திகவாதிகளும் பகுத்தறிவாதிகளும் ஒட்டுமொத்தமாக கடவுள் இல்லை என்று கூறுவதில்லை. இந்து மத கடவுள்களை மட்டுமே விமர்சனம் செய்வார்கள். மற்ற மதத்தினர் குறித்தும், மற்ற மதங்களின் கடவுள்களை குறித்தும் மறந்துகூட விமர்சனம் செய்வது இல்லை. இது ஏன் என டுவிட்டர் பயனாளி கேட்ட கேள்விக்கு நடிகை கஸ்தூரி தனது பாணியில் பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

அதுதான் 'சுயமரியாதை, பகுத்தறிவு பாரம்பரியம். தப்பு செய்தால் தண்டனை எந்த பிறப்பிலாவது கிடைத்துவிடும், நம் சந்ததியினரை அழித்து விடும் என்று இந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதனால் இந்துமதம் மேல் தான் திருட்டு திராவிடர்களுக்கு பயம் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
 

More News

கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் விபச்சார புரோக்கர்கள்! 1 மணி நேரத்திற்கு, 10 ரூபாய்! அதிர வைக்கும் தகவல்!

பார்ட் டைம் என்கிற பெயரில் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளையும் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் மாணவிகளையும் குறிவைத்து,

தோனிக்கு அவுட் கொடுத்ததால் கதறி அழுது நடுவரை திட்டி தீர்த்த சிறுவன் செய்த நெகிழ்ச்சியான செயல்!

கடந்த 12ஆம் தேதி, ஹைதராபாத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ்

இன்று கமல் பிரச்சாரம் நடக்குமா? போலீஸ் அனுமதி மறுப்பு!

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு பின்னர் அவரது தேர்தல் பிரச்சாரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதால் இன்று அவருடைய சூலூர் பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

கமல் கூட்டத்தில் கல், முட்டை வீச்சு! பெரும் பரபரப்பு

நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவரை நோக்கி மர்ம நபர்கள் சிலர் காலணியை வீசிய நிலையில்

வெயிலின் கொடுமைக்கு பலியான விஜய்சேதுபதி பட நடிகர்!

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அக்னிநட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஐதராபாத்தில் விஜய்சேதுபதியின் படத்தில் நடித்து வரும் ரஷ்யா நடிகர் ஒருவர் வெயிலின்