சென்னையில் நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை

  • IndiaGlitz, [Thursday,February 14 2019]

சென்னையில் துணை நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரைத்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விமல் நடித்த 'மன்னார் வகையறா' உள்பட ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் திருப்பூரை சேர்ந்த யாஷிகா. சென்னை வடபழனியில் தங்கியிருந்த இவர் பெரும்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து யாஷிகாவை பிரிந்து அவரது காதலர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுங்கள் என்று தனது தாயாருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

More News

சினேகாவின் புரட்சிகரமான சாதனைக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என பள்ளிகளில் பாடம் நடத்தினாலும் அந்த பள்ளியில் சேர்வதற்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது.

சென்னை திரும்பும் விஜயகாந்த்: சுறுசுறுப்பாகும் தேமுதிக தொண்டர்கள்

விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை அமெரிக்காவில் இருந்து கொண்டே தமிழக மக்களுக்கு கூறி வந்தார்

சென்சாருக்கு செல்லும் தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று முதல் விருதுநகரில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

காதலர் தினத்தில் திருமணத்தை உறுதி செய்த சாயிஷா

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் இடையே சமீபத்தில் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

நயன்தாராவின் 'ஐரா' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'ஐரா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கருப்பு நயன்தாராவின்