மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீடு விவகாரத்திற்கு பலர் ஆதரவு கொடுத்தாலும், ஒருசிலர் இந்த மீடூவை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத்திடம் மீடு குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறியபோது, 'மிடூ வை தான் வரவேற்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் வழக்கு நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்றும் அனிருத் கூறினார்.

மேலும் தன்னுடைய அடுத்த ஆல்பம் 'பேட்ட' படம் தான் என்றும், 'பேட்ட' படத்தின் பாடல்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வெளிவரும் என்றும் அனிருத் கூறியுள்ளார்.

 

 

More News

சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்த 100 ரசிகர் மன்ற நிர்வாகிகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் கதை குறித்து ஒருபக்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சிறிதளவும் குறையாமல் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள்

17 படங்கள், 17 இயக்குனர்கள்: வித்தியாசமான சாதனை செய்த கார்த்தி

நடிகர் கார்த்தி இதுவரை 16 படங்களில் நாடித்து முடித்துள்ளார். தற்போது அவரது 17வது படமான 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

'சர்கார்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' படங்களின் ஒற்றுமைகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

முதல்வரை கருணாஸ் தாக்கி பேசிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது தொடர்ந்த வழக்கில்

யோகிபாபுவின் காதல் பிரச்சனையை தீர்த்து வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.