டாஸ்குகள் முடிவுக்கு பின் நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார்? பிக்பாஸ் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்படுவதாகவும் ஆனால் அடுத்தடுத்து நடைபெறும் டாஸ்குகளில் வெற்றி பெறும் நபர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற சிபி, தாமரை, சஞ்சீவ், அமீர், நிரூப் ஆகியோர் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வார நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த வார நாமினேஷனில் தொடரும் நபர்கள் அதனை பிரியங்கா, அபினய், பாவனி, வருண், அக்சரா மற்றும் ராஜு ஆகியோர் தொடர்வதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார் நாமினேஷன் செய்யப்பட்ட இந்த 6 பேர்களில் இந்த வாரம் வெளியேறுபவர் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிகிறாரா 'செம்பருத்தி' ஷபானா?

'செம்பருத்தி' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும்

விமான விபத்து… பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துடன் பலியான சோகம்!

தென் அமெரிக்க நாடான டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு பிரபல இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல்

ராஜூவை கட்டிப்பிடித்து கண்ணீர்விடும் சஞ்சய்: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் ராஜுவை கட்டிப்பிடித்துக்கொண்டு சஞ்சீவ் கண்ணீர் விடும் காட்சி இருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் நெருப்பை வைத்து சர்க்கஸ் வித்தை காட்டிய கீர்த்தி பாண்டியன்!

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்

பட வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகர்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் பாலகிருஷ்ணா