டாஸ்க்கில் அடித்து கொள்ளும் ஷிவானி-ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் முதல் இடம் பிடித்து எவிக்சனில் இருந்து தப்பிக்க வேண்டும், இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு போட்டியாளரும் கடுமையாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர் 

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோ வீடியோவில் ரம்யா மற்றும் ஷிவானி இடையே கடுமையான போட்டி நடக்கிறது. ஒரு கையில் கயிறை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பந்துகளை எடுத்து எதிராளியை தாக்க வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க் என தெரிகிறது

இதில் ஷிவானி மிக அபாரமாக விளையாடி வருவதாக தெரிகிறது. பயங்கர சோர்வாக இருந்த போதிலும் மன உறுதியுடன் அவர் ஒரு கையில் கயிறை பிடித்துக்கொண்டு மறு கையில் பந்தை எடுத்து ரம்யா மேல் வீசி வருகிறார். ரம்யாவும் ஷிவானிக்கு இணையாக விளையாடி வருகிறார் என்பதும், பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘சிங்க பெண்ணே; பாடல் ஒலிப்பதும் மற்ற போட்டியாளர்கள் ஷிவானி, ரம்யா ஆகிய இருவரையுமே உற்சாகப்படுதி வருவதுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த டாஸ்க்கில் வெற்றிபெறும் சிங்கப்பெண் யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்

More News

பள்ளிகளே திறக்காதபோது, திரையரங்கில் 100% அனுமதியா? சென்னை ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்ற அரசாணை குறித்த வழக்கு இன்று காலை மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்ற போது

இளம் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை… நாகையில் நடந்த பயங்கரம்!!!

காஷ்மீர், உத்திர பிரதேசத்தை அடுத்து கோயிலுக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் தற்போது தமிழகத்திலும் தொடர்ந்து இருக்கிறது

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் இவர்களா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை அடைந்து உள்ளது என்பதும் இந்த வாரத்துடன் எவிக்சன் பிராசஸ் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே 

100% இருக்கை அனுமதி: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

திரையரங்குகளில் கடந்த சில மாதங்களாக 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் சமீபத்தில் 100% இருக்கைகளுடன்

நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்: ரசிகரிடம் மனம் திறந்த அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஆரியிடம் மிகவும் கோபமாக பேசியதால் தான்