close
Choose your channels

எப்படி இருக்க கூடாது: அபிஷேக், ப்ரியங்காவை குறி வைத்த போட்டியாளர்கள்

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் சக போட்டியாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளதாக இன்றைய முதலாவது புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது

இன்றைய முதல் புரோமோ வீடியோவில் விளையாடு அல்லது வெளியே ஓடு என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டி போடும் நபர்கள் பிக்பாஸ் வீட்டில் எப்படி இருக்க கூடாது என்பதற்கான வாக்கெடுப்பு நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து தூங்கும் நேரத்தில் பேசிக்கொண்டும் பகல் நேரங்களில் தூங்குவதாக ப்ரியங்கா மற்றும் நிரூப் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அதேபோல் அபிஷேக், ஸ்ருதி, ஐக்கி, அபினய் ஆகியோர்களுக்கும் பட்டம் வழங்கப்படுகிறது. யார் யாருக்கு என்ன பட்டங்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

அபிஷேக் - மைக் டெஸ்டிங்

ஸ்ருதி மற்றும் ஐக்கி: நானா தான் இருக்கென், அதனால் நான் ஜாலியா பொழுதை கழிக்கிறேன்

பிரியங்கா மற்றும் நிரூப்: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

அபினய்: Basically I dont know தமிழ் டா

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.