பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் அரைநிர்வாண மர்ம நபர் யார்? சென்னையில் பரபரப்பு!

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அரை நிர்வாண மர்ம மனிதன் ஒருவன் பெண்களின் ஆடைகளை மட்டும் குறிவைத்து திருடி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலையில் மர்ம மனிதன் ஒருவன் அங்கு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் ஜன்னல் கதவுகளை திறந்து பெண்களின் ஆடைகளை மற்றும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிசிடிவி விடியோக்களை ஆய்வு செய்த அந்த பகுதியினர் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் நிலைய அதிகாரிகள் சிசிடிவி வீடியோவை பார்த்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் மர்ம மனிதனை தேடி வருகின்றனர். பெண்களின் ஆடைகளை மட்டுமே குறி வைத்து திருடும் அந்த மர்ம மனிதன் ஒரு சைக்கோவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

'மாஸ்டர்' ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்க திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 64வது படத்திற்கு 'மாஸ்டர்' என்ற மாஸ் டைட்டில் வைக்கப்பட்ட தகவலை சற்றுமுன் பார்த்தோம்.

கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம்

முதலில் சந்திரமுகி 2 எடுக்கவே நினைத்தேன்..! ஏ.ஆர் முருகதாஸ் பேட்டி.

ரஜினிகாந்த், நயன்தாரா, நடித்துள்ள தர்பார் படம் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் முருகதாஸ் படம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.  

2019-ன் டாப் நம்ம விஜயண்ணா தான்.. ட்ரென்டிங் லிஸ்ட் வெளியிட்ட டிவிட்டர் நிர்வாகம்..!

ட்விட்டரின் பொழுதுபோக்கு வகையில் 2019-ஆம் ஆண்டின்  அதிகம் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக விஜய்யின் பிகில் போஸ்டர் இடம் பெற்றுள்ளது.

கலாபவன் மணி எப்படி இறந்தார்..? அறிக்கை வெளியிட்ட சிபிஐ.

'கலாபவன் மணி கொல்லப்படவில்லை, கல்லீரல் கெட்டுப் போன நிலையிலும் தொடர்ந்து மது அருந்தியதே அவரின் மரணத்துக்குக் காரணம்' என்று சி.பி.ஐ அறிக்கை அளித்துள்ளது.