குழந்தைகளுக்கு பரவிய கொரோனா....! கொரோனா 3-ஆவது அலை தொடங்கியாச்சா....?

குழந்தைகளுக்கு புதுச்சேரியில் கொரோனா பரவ துவங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 6 வயதுக்குள்ளான 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் 3-ஆம் தாக்கம் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 16 குழந்தைகளுக்கு, கதிர்காமம் அரசு கோவிட் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தொற்றுக்கள் பதிவாவது வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முதல் அலையில் அதிகமாக முதியவர்களும், 2-ஆவது அலையில் இளைஞர்கள், தற்போது 3-ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
 

More News

மீண்டும் ரஜினியை முந்துகிறாரா அஜித்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித்தின் 'வலிமை' திரைப்படமும் தீபாவளி

2 வயதில் கடத்தப்பட்ட மகன்… 24 வருடமாகத் தேடி அலையும் ஒரு தந்தையின் பாசப் போராட்டம்!

சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடமாகப் பல இடங்களில் தேடி, கடைசியில் கண்டுபிடித்து இருக்கிறார்

தனுஷின் 'D43' படப்பிடிப்பில் இணைந்த 'மாஸ்டர்' நடிகர்!

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் 'D43' என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் 'மாஸ்டர்' நடிகர் இணைந்துள்ள தகவல்

'வலிமை'யால் ஏமாந்த நடிகர் மனோபாலா: ரசிகர்கள் அலர்ட் செய்ததால் பரபரப்பு!

'வலிமை' படத்தின் அடுத்த லுக் வருவதாக ஃபேக் ஐடி செய்தி வெளி வந்ததை பார்த்து ஏமாந்த நடிகர் மனோபாலாவை ரசிகர்கள் அலர்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அப்பீல் செய்யப்போகிறாரா விஜய்? சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை என தகவல்!

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு பதிவு செய்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.