close
Choose your channels

குழந்தைகளுக்கு பரவிய கொரோனா....! கொரோனா 3-ஆவது அலை தொடங்கியாச்சா....?

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குழந்தைகளுக்கு புதுச்சேரியில் கொரோனா பரவ துவங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 6 வயதுக்குள்ளான 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் 3-ஆம் தாக்கம் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 16 குழந்தைகளுக்கு, கதிர்காமம் அரசு கோவிட் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தொற்றுக்கள் பதிவாவது வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முதல் அலையில் அதிகமாக முதியவர்களும், 2-ஆவது அலையில் இளைஞர்கள், தற்போது 3-ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.