'நானே வருவேன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் அறிவித்துள்ளார்

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் இறுதியில் ரிலீஸ் ஆகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த teaser வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.

More News

'ராட்சச மாமனே, ராத்திரியின் சூரியனே.. 'பொன்னியின் செல்வன்' லிரிக் பாடல் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

அடுத்தது எதை  ஏத்த போறாங்களோ: நடிகை கஸ்தூரியின் டுவிட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வருவார் என்பதும் அவரது டுவிட்டுகளுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல்

'நானே வருவேன்' முக்கிய பணி தொடக்கம்: செல்வராகவன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது

மீண்டும் ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்த ஊர்வசி ரெளட்டாலா .. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து நடிகை ஊர்வசி ரெளட்டாலா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது அவர் மன்னிப்பு கேட்டு

மகனுடன் கொஞ்சி விளையாடும் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன