தன்னம்பிக்கையின் 30 வருடங்கள்: அஜித் குறித்து பிரபல இயக்குனரின் பதிவு

  • IndiaGlitz, [Wednesday,August 03 2022]

அஜித் திரை உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆனதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இது குறித்த காமன் - டிபி புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்தின் 30 வருட திரையுலக வாழ்க்கைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

’தன்னம்பிக்கையின் 30 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் பதிவு செய்திருப்பதாவது: தன்னம்பிக்கை, ஆர்வம், இரக்கம், பணிவு, பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மனிதனை 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. இன்னும் பல வருடங்கள் உங்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம், நன்றி அன்புள்ள அஜித் சார்! என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

எஞ்சாய் எஞ்சாமி' சர்ச்சை: விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்

கடந்த சில நாட்களாக எஞ்சாய் எஞ்சாமி'  சர்ச்சை நீண்டுகொண்டே இருக்கிறது என்பதும் இதற்கு ஒவ்வொருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

உக்ரைன் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் பட நடிகை:  வைரல் புகைப்படங்கள்

விஜய் படத்தில் அறிமுகமாகி அதன்பின் உலக அளவில் புகழ்பெற்ற நடிகை உக்ரைன் நாட்டு மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அசோக்செல்வனின் அடுத்த படத்திலும் 3 நாயகிகள்: யார் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் அசோக்செல்வன் நடித்த 'மன்மதலீலை' திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடித்து இருந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படத்திலும் மூன்று நாயகிகள்

விஜய் வீட்டு வாசலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: விமர்சகர்களுக்கு பதிலடியா?

தளபதி விஜய் வீட்டின் வாசலில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரை விமர்சனம் செய்தவர்களுக்கான பதிலடியாக இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.