அப்பா இயக்கும் படத்தில் மகன் கொடுத்த முரட்டு லிப்லாக்!

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

அப்பா இயக்குனராக இருக்கும் படங்களில் நடிக்கும் வாரிசு நடிகர்கள் நாயகியுடன் மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்கள் என்பது ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடந்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பூரி ஜெகன்நாத் தனது மகனை வைத்து இயக்கும் திரைப்படம் ’ரொமான்டிக்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மகன் ஆகாஷ் புரியும் நாயகி கேட்டிமா ஷர்மாவும் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி ஒரு முரட்டுத்தனமான லிப் லாக் காட்சியில் இருவருக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த லிப்லாக் காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சி அம்சங்கள் கொண்ட இந்த ’ரொமாண்டிக்’ திரைப்படம் மே 29ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுனைனா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...: விஜய் வீட்டின் ரெய்டு குறித்து விஜய்சேதுபதி டுவீட்

நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோர்கள் இல்லங்களில் திடீரென வருமான வரித்துறை சமீபத்தில் அதிரடி ரெய்டு செய்தது என்பது தெரிந்ததே 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

உலகில் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்தஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர்

மின் கோபுரங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமா??? தமிழகத்தில் தொடரும் எதிர்ப்புகள் ஏன்???

தமிழகத்தில் உயர் மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்

நித்யானந்தாவுடன் கனெக்சன் ஆகும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்யானந்தா சமீபத்தில் தலைமறைவாகியுள்ளார் என்பதும் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரிந்ததே