கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  80% வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெ.அன்பழகன் அவர்கள் கல்லீரல் பிரச்ச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More News

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் எவ்வளவு?

சென்னையில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி அடுத்தடுத்து வரப்போகும் 3 விண்கற்கள்!!! 2020 இதோடு முடியாது போல...

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கு அடுக்கடுக்காக பல பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இசையமைப்பாளராக மாறிய 'ஆளப்போறான் தமிழன்' பாடகர்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய ’மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆளப்போறான் தமிழன்’

வெப்ப மண்டல புயல் காற்றாக வீசிய நிசர்கா புயல்!!! மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழப்பு!!!

கடந்த செவ்வாய்க் கிழமை தெற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சூறாவளி புயல் உருவானது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய இறுதி ஊர்வலம்!!! வருத்தம் தெரிவித்து உரையாற்றிய மேயர்!!!

கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு செவ்வாய்கிழமை அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது.