நிவாரண பணியின்போது காயமடைந்த மின் ஊழியருக்கு அமைச்சர் செய்த உதவி

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் கீழே சாய்ந்துவிட்டதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட புதியதாக மின் இணைப்பு கொடுக்கும் அளவுக்கு அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மின்சீரமைப்பு பணிகளில் நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டுக் கொண்டு வரும் நிலையில் கீரனூர். மூகாம்பிகை கல்லூரி அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்வாரிய ஊழியர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கி ஒரு ஊழியர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.

அந்த நேரத்தில் அந்த பகுதியில் மீட்புப்பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்த சுகாதாதர துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து திருச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏர்பட்டுள்ளது.

More News

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோசைக்கல்லால் கணவரை கொன்ற மனைவி

சேலம் அருகே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை தோசைக்கல்லால் அடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

கஜா புயலினால் நாதியற்று தவிக்கும் கிராமங்கள்

வர்தா புயலில் சென்னை எப்படி தவித்ததோ அதே நிலை தான் இன்று புதுக்கோட்டைக்கு என தவறாக பதிவிட்டு விட்டேன்.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்த இன்னொரு நடிகர்

கஜா புயல் நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சமும், நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.

கஜா புயல் நிவாரண நிதிக்காக 'காற்றின் மொழி' படக்குழுவின் அறிவிப்பு

கஜா புயலின் சீற்றத்தால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் சிதறியுள்ள நிலையில் அம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்காக திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி பட வில்லனாக அறிமுகமாகும் தமிழ் நடிகரின் தம்பி

விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கேரக்டர்கள் ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.