close
Choose your channels

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்த இன்னொரு நடிகர்

Tuesday, November 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கஜா புயல் நிவாரண நிதியாக கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர். சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சமும், நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வசநத் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் அளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது விஜய் வசந்த் தந்தையும், நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலதிபருமான வசந்த்குமார் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.