உலக பிரபலம் தமிழருடன் சச்சின் விரும்பி எடுத்த புகைப்படம்

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக உள்ளது. இந்த நிலையில் சச்சின் மிகவும் விரும்பி ஒரு தமிழருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அவர்தான் உலக அளவில் பிரபலமான கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை.

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்து வந்த சச்சின் தெண்டுல்கர், இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வந்திருக்கின்றார் என்பதை அறிந்து அவரே சுந்தர் பிச்சையை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படத்திற்கு சுமார் 50 ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

இணையத்தில் வைரலாகும் 'பிகில்' விஜய்யின் ஐடி கார்டு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விஜய், அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்

ரித்விகா சொன்னதை தானே மதுமிதாவும் சொன்னாங்க? முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கேள்வி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சாம்பியனுமான ரித்விகா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியபோது யாரும் கோபப்படவில்லை, மாறாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு 'நச்சென' பதிலளித்த ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்தார் என்பதும் அந்த காதலும் சமீபத்தில் பிரேக் அப் ஆனது என்பதும் தெரிந்ததே.

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனரும் குணசித்திர நடிகருமான சமுத்திரக்கனி நடித்த 'கென்னடி கிளப்', 'அடுத்த சாட்டை', 'சில்லு கருப்பட்டி' போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும்

தோனியின் ஆட்டமா இது? நெட்டிசன்கள் கிண்டல்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.