அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபருக்கே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரானின் குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஈரானின் ராணுவ முகமாக இருந்தவர் சுலைமானி. இவர் ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை அடுத்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 35 பேருக்கு ஈரான் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பிடிவாரண்ட் அடிப்படையில் டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸான இண்டர்போலை ஈரான் நாடியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.