ஜோதிகாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 03 2019]

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் யூ சான்றிதழ் பெற்று நாளை மறுநாள் அதாவது ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் அபாரமாக இருப்பதால் நல்ல ஓப்பனிங் வசூலை இந்த படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஜோதிகா நடித்து வரும் இன்னொரு திரைப்படமான 'ஜாக்பாட்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் சென்சார் பணிகளும் முடிந்துவிட்டது

ஆம், 'ஜாக்பாட்' படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

'நாச்சியார்' படத்திற்கு பின்னர் மீண்டும் போலீஸ் கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தில் ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.

More News

எங்க செல்லத்த கோபப்பட வச்சது எவண்டா? பொங்கி எழுந்த லாஸ்லியா ஆர்மி

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களையும் சண்டைகளையும் பிரச்சனைகளையும் அமைதியாக கவனித்து கொண்டு அதே நேரத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் ஜாலியாக இருக்கும்

பாட்டில்கேப் சேலஞ்சில் தமிழ் ஆக்சன் நடிகர்

இணையத்தில் அவ்வப்போது ஒரு சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. அந்த வகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் உள்பட பல சேலஞ்ச்சுக்கள் வைரலாகியுள்ள நிலையில்

மாஸ் நடிகர்களுக்கு இணையாக சமந்தாவுக்கு கட்-அவுட்: கெத்து காட்டும் ரசிகர்கள்

அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக்கும்போது அவர்களது ரசிகர்கள் திரையரங்குகளில் விண்ணை முட்டும் கட் அவுட்டுக்களை வைத்து அசத்துவது தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவிடம் நடந்த விசாரணை என்ன? 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் கொடுத்த ஆள் கடத்தல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா போலீசார்

எங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணி