'மாரி 2 'ரெளடி பேபி பாடலை எழுதியதும் பாடியதும் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த பாடலின் தகவல்களை தற்போது இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் அட்டகாசமான இசையில் உருவான 'ரெளடி பேபி' பாடலை எழுதியதும் பாடியதும் தனுஷ் தான் என்பது கூடுதலான சிறப்பு தகவல்.

எனவே தனுஷ் நடித்து, எழுதி, பாடிய பாடல் நாளை வெளிவரவுள்ளது என்ற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. நாளை இந்த பாடல் இணையதளங்களை அதிர வைக்கும் என்பதற்கான அறிகுறி இப்போதே தெரிகிறது.

More News

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறா

'சர்கார்' இடத்தை பிடிக்க 'பேட்ட' முயற்சியா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்க தளபதி விஜய் நெருங்கிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய்யின் 'சர்கார்' இடத்தை ரஜினியின் 'பேட்ட' பிடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமலாபாலுடன் திருமணமா? விஷ்ணுவிஷால் விளக்கம்

சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலாபாலை திருமணம் செய்யவிருப்பதாக கோலிவுட்டில் வதந்தி பரவியது. இதுகுறித்து ஒருசில இணையதளங்களில் செய்தியும் வெளியானது

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி கொடுத்த பிரபல நிறுவனம்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பிற்கு திரையுலகினர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி கஜா நிவாரண நிதியாக அளித்தது.

நயன்தாரா பட இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்: சிம்பு இரங்கல்

நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் தந்தை நேற்று சென்னையில் காலமானார்.