ராஜராஜ சோழன் விவகாரத்தில் ரஞ்சித் கைதா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,June 21 2019]

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித், சோழமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பேசினார். இதனையடுத்து பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் அடிப்படையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி ரஞ்சித், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுமீது சமீபத்தில் விசாரணை நடந்தபோது ரஞ்சித்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே ரஞ்சித் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

More News

விஜய் தேவரகொண்டாவுக்காக பாடகராக மாறிய பிரபல நடிகர்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலம்: வங்கியின் அதிர்ச்சி அறிவிப்பு

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜய்காந்துக்கு சொந்தமான சில சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி ஒன்று செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் பூஜை! பிரபல நடிகையின் சகோதரி ஹீரோயின்!

அருண்விஜய் நடித்த 'தடம்' சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார்.

'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'நேர் கொண்ட பார்வை' நடிகை

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அமிதாப்பின் 'பிங்க்' ரீமேக் படமான

'பொன்னியின் செல்வன்' பணியை ஆரம்பித்த ரஜினியின் மகள்!

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை ஒருபக்கம் இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க முயற்சித்து வருகிறார் என்பது தெரிந்ததே.