வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் கூறிய 'மீடூ' புகார்

  • IndiaGlitz, [Wednesday,October 17 2018]

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரை அடுத்து வேறு சில பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மருமகளும் ஒரு மீடூ' புகாரை தெரிவித்துள்ளார். தான் ஒரு மியூசிக் சேனலில் பணிபுரிந்தபோது ஒரு இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுக்க வைரமுத்து முயன்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் சின்மயி கூறிய புகாரை அடுத்து திரையுலகினர்களும் மற்றவர்களும் வைரமுத்துவை நோக்கி கேள்வி எழுப்பாமல் ஏன் பத்து வருடம் அமைதியாக இருந்ததாக சின்மயியை நோக்கி கேள்வி எழுப்புவது ஏன்? என்று தெரியவில்லை என்றும் மலேசியா வாசுதேவனின் மருமகள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீது புகார்கள் நீண்டுகொண்டே போவதும், இதற்கு வைரமுத்து விளக்கமளிக்காமல் மெளனமாக இருப்பதும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாக தெரிகிறது என்று கூறப்படுகிறது.

More News

ஓவியாவுக்கு கிடைத்த அதே வாய்ப்பு ரித்விகாவுக்கு!

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் இருந்தாலும் மக்களின் வெற்றியாளர் ஓவியாதான். அவருக்கு கிடைத்த புகழ் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் கூட யாருக்கும் கிடைக்கவில்லை.

என்.ஜி.கே ரிலீஸ் குறித்து தயாரிப்பாளரின் புதிய தகவல்

சூர்யா, நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தீபாவளி கழித்து இந்த படம் வெளியாகும்

தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளீயாகிவுள்ளது. இந்த படத்தின் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்து பாசிட்டிவ் ரிசல்ட்டுக்கள் வர தொடங்கிவிட்டதால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

'ஆண் தேவதை' கவினுக்கு வாழ்த்து கூறிய கமல்

சமீபத்தில் வெளியான இயக்குனர் தாமிராவின் 'ஆண் தேவதை' திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது தெரிந்ததே.

ரஜினி ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி

கடந்த சில நாட்களாக 'மீடூ' விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஆபாச பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பதிவு செய்து பிரபலங்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.