close
Choose your channels

சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

Thursday, April 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.

இதனையடுத்து அந்த பெண் மருத்துவர் அலறிய நிலையில் அங்கிருந்த சிறுவன், செயின் திருடனை விரட்டி பிடித்தார். அந்த சிறுவனின் தைரியத்தை அந்த பகுதியில் இருந்த அனைவரும் பாராட்டினர்

இந்த நிலையில் சூர்யா என்ற அந்த சிறுவனை இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் அவர்கள் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.