போதைப்பொருள் விவகார வழக்கு: இன்னொரு நடிகையும் சிக்குகிறாரா?

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

கன்னட திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட இயக்குனர் இந்திரஜித்து லங்கேஷ் அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல முன்னணி நடிகர் நடிகைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை ராகினி திவேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இன்னொரு பிரபல கன்னட நடிகைக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் இந்த சம்மனை பெற்றுக் கொண்ட அந்த நடிகை கொரனோ பிரச்சனையை காரணம் காட்டி, பின்னர் ஆஜராவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

சம்மன் அனுப்பப்பட்ட இந்த நடிகை தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவரின் சகோதரி என்பதும் இவர் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து நடிகைகள் மீது விசாரணை நடைபெற்று வருவது தமிழ் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும்- தமிழக அரசு அதிரடி!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போது ஆன்லைனில் வகுப்பு பாடங்களை தொடங்கி இருக்கின்றன.

ஆந்திராவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை- மீறினால் 2 ஆண்டு சிறை!!! காரணம் தெரியுமா???

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சில விளையாட்டுகளுக்கு தடைவித்து உத்தரவிட்டு இருக்கிறார்

போதைப்பொருள் விவகாரம்: பிரபல தமிழ் நடிகை கைது

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைபொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நடிகை ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது

முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்பாதீங்க.... கீர்த்தி சுரேஷ் விளக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த'

நவம்பரில் அரசியல் கட்சி: உறுதி செய்யப்பட்ட தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளிவந்த போதிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிதான் அவர் ரசிகர்கள் முன்னிலையில் அரசியலில் குதிக்க இருப்பதை