கனவில் வந்த பழனி சித்தர் மூட்டை சுவாமிகள்: பிரீத்தி சஞ்சீவ் பகிர்ந்த அதிசய அனுபவம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கனவில் வந்த பழனி சித்தர் மூட்டை சுவாமிகள்: பிரீத்தி சஞ்சீவ் பகிர்ந்த அதிசய அனுபவம்!
பிரபல நடிகை பிரீத்தி சஞ்சீவ், ஆன்மீக Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், தனது பக்தி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியில், கனவில் வந்த பழனி மூட்டை சுவாமி பற்றிய அதிசய அனுபவத்தை விவரித்தார்.
பிரீத்தி சஞ்சீவ் கூறுகையில்,
பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மந்திரங்கள் பற்றியும், வியாழக்கிழமை ராகவேந்திரா மந்திரம் சொல்லும் முறை பற்றியும் விளக்கினார். மாலை கந்த ஷஷ்டி கேட்பதன் நன்மைகள், கர்மம் பற்றிய தனது சிந்தனைகள், நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்ற தனது நம்பிக்கை பற்றியும் பேசினார்.
வெங்கடாசலபதி தனக்கு "boyfriend" மாதிரி என்றும், சனிக்கிழமை ப்ரத்யங்கிரா தேவி கோயில், பௌர்ணமி அன்று பாம்பன் சுவாமிகள் கோவில் செல்வது பற்றியும் பகிர்ந்து கொண்டார். கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் நேர்மறை ஆற்றல் பற்றியும், தனது நடிக்கும் "ஆனந்த ராகம்" சீரியலில்வரும் "அனு" அவர்களின் ராமர் கோவில் அனுபவங்கள் பற்றி கூறுகிறார்!
மேலும் விரிவான தவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments