அடிதடியில் இறங்கிய தாமரை-பிரியங்கா: நடவடிக்கை எடுப்பாரா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட்டு டு ஃபினாலே என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஆவேசமாக விளையாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் ஆவேசமாக ஒருவரை ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட கொண்டார்கள் என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோவில் இதுகுறித்து பிரியங்கா கூறும்போது ’நான் முதலில் அடிக்கவில்லை, ஆனால் என்னை யாராவது அட்டாக் செய்தால் நானும் அட்டாக் செய்வேன். நான் என்ன அவ்வளவு இளக்காரமா? என் மண்டையில் இளிச்சவாயி என்று எழுதி ஒட்டி இருக்கா? நான் அவளுக்காக எத்தனை முறை வாதாடி இருக்கின்றேன்.

இனிமேல் தாமரையுடன் எப்பொழுதும் நான் பேசமாட்டேன், இந்த பிக் பாஸ் ஷோ முடியும்வரை தாமரையுடன் இனி பேச மாட்டேன் என்று பிரியங்கா ஆதங்கத்துடன் கூறுகிறார். இடையிடையே அவர் கூறும்போது தாமரையை பிரியங்கா அட்டாக் செய்வதும், பிரியங்காவை தாமரை அட்டாக் செய்வதுமான காட்சிகள் புரமோவில் உள்ளன. 

பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை கைகலப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையில் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவர் மீதும் பிக்பாஸ் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

விஜய் பட இயக்குனர் மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

தளபதி விஜய் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென மாரடைப்பால் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

'வலிமை' படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய தயாரிப்பாளர்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரங்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உதயநிதி கொடுத்த உத்தரவாதம்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில்

கொத்து கொத்தாகச் செத்துமடிந்த 5,000 பறவைகள்… இன்னொரு பேரழிவா?

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஹுலா எனும் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு

நாயின் ஆணுறுப்பை வெட்டி, துண்டு துண்டாக்கிய சைக்கோ சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், தெருவில் சுற்றித்திரிந்த