close
Choose your channels

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்ற காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று மரம் விழுந்ததால் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உதயா என்ற இளைஞரை தனது தோளில் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் காப்பாற்ற முயற்சி செய்த இளைஞர் உதயா இன்று சிகிச்சையின் சிகிச்சை பலனின்றி காலமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.