பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா எண்ட்ரி: களைகட்டபோகுதா விளையாட்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் ஆர்ஜே அர்ச்சனா திடீரென இன்று என்ட்ரி ஆகிறார் என்பது இன்றைய முதல் புரோமோவில் இருந்து தெரிகிறது

ஏற்கனவே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்பதை நாம் உறுதி செய்து இருந்தோம். அந்த வகையில் அவர் நிகழ்ச்சி தொடங்கும் முதல் நாளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் இடம்பெறுவார் என்று கூறி இருந்தோம்

அந்த வகையில் இன்று அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும் காட்சிகளும் அவரை சக போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்கும் காட்சிகளும் புரமோவில் உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியே கலகலப்பாக இருக்கும் என்ற நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

கொரோனா பாதிப்பால் காது கேட்காமல் போகுமா??? பதற வைக்கும் புதுத்தகவல்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது

தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரன் முடிவுக்கு வந்திருப்பார்: விஜய்சேதுபதிக்கு கடிதம் எழுதிய பிரபலம்!

பெண் கவிஞர் தாமரை விஜய்சேதுபதிக்கு இதுகுறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது

நடிகருக்கு ரூ.2 கோடி மதிப்பு காரா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை!

சமீபத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கினார்கள். போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன இந்த காரின் மதிப்பு சுமார் 2 கோடி என்பதும்

இரண்டாம் பாகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபல நடிகை!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசா, 'ராஜா ராணி' என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றார் என்பது தெரிந்ததே.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு… தொடரும் அவலம்!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வரும் சமயத்தில் தற்போது