ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவுக்கு சச்சின் பதிவு செய்த டுவீட்!

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை பார்த்தோம். ஏ.ஆர் ரஹ்மானின் தாயார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் திரை உலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பலர் ஏஆர் ரஹ்மானின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மானின் தாயார் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். உங்கள் தாயின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பெற்றோரின் இழப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையின் மிகவும் சோதனை கட்டங்களில் ஒன்றாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது உண்மையான பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வருகை தர இருக்கின்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம் 

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரொம்ப நீளமாயிருக்கே!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மாஸ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல தமிழ் ஹீரோ மகள் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

கே பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'உன்னாள் முடியும் தம்பி' 'டூயட்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

ஆரி விளையாட்டாய் சொன்னது நிஜமாவே நடந்துருச்சே: சோம் வீட்டில் நடந்த துயரம்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் 'எந்திரன்' என்ற டாஸ்க் வைக்கப்பட்டபோது, சோம்சேகரை கோபப்படுத்த ஆரி பேசியபோது, 'நீ உன்னுடைய பிரியத்திற்குரிய குட்டுவை விட்டுவிட்டு