தந்தை விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வேன்: கெளசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் சற்றுமுன் வெளியான தீர்ப்பில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்படுவதாகவும், தாய் கௌசல்யாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்த காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வெளியான தீர்ப்பின் மூலம் கௌசல்யாவின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சங்கரின் மனைவி கவுசல்யா ’சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்றும் சங்கர் கொலை வழக்கில் தனது தந்தை விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாய் மற்றும் தந்தைக்கு தண்டனை வாங்கித் தந்தே தீருவேன் என்று உறுதியுடன் இருக்கும் கௌசல்யாவின் கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

57 சிறுமிகளுக்கு கொரோனா, 5 சிறுமிகள் கர்ப்பம்: சிறுமிகள் காப்பகம் குறித்த அதிர்ச்சி தகவல்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் உள்ள சிறுமிகள் காப்பகம் ஒன்றில் 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அதில் 5 சிறுமிகள் கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும் வெளிவந்த தகவல் பெரும்

தளபதி பிறந்த நாளில் ரிலீஸாகும் புரட்சி தளபதியின் டிரைலர்!

தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் புரட்சி தளபதி விஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிக்டாக் புகழ் ரெளடிபேபி சூர்யா தற்கொலை முயற்சி: திடுக்கிடும் தகவல்

டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தந்தையர் தினத்தில் தமன்னா வெளியிட்ட தரமான வீடியோ!

ஜூன் 21-ஆம் தேதி ஆகிய நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள்