close
Choose your channels

சசிகலா இதற்கும் பதில் சொல்ல வேண்டும். கவுதமி

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலாவுக்கு தற்போது ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து நடிகை கவுதமி கூறியுள்ளார்.
இதேபோல் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியபோது, 'இன்று மாநிலம் முழுவதுமே சந்தோஷத்திலும், உற்சாகத்திலும் உள்ளது. இந்த காதலர் தினத்தில் சந்தோஷத்துடன் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியபோது, 'கடவுள் இருப்பது உண்மைதான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.