close
Choose your channels

சசிகலா உடனே சரண் அடைய வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் என்பது சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் 4 வாரங்களுக்குள் சசிகலா உள்பட மூன்றுபேரும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா இறந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

மேலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா..

இந்த தீர்ப்பை அடுத்து தமிழகத்தின் அரசியல் குழப்பம் இன்று அல்லது நாளை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.