பிரதமர் மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்: பாடகர் எஸ்பிபி அதிருப்தி

பிரதமர் மோடியின் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில்‘பிரதமர் மோடி அவரக்ளின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பிரதமரின் பாதுகாப்பு வீரர்கள் தன்னிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு அதற்குரிய டோக்கன்களை கொடுத்தார்கள்.

ஆனால் அதே நேரத்தில் சில பாலிவுட் பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்தார்கள். அவரகளுக்கு மட்டும் செல்போன் எப்படி அனுமதிக்கப்பட்டது? ஏன் இந்த பாரபட்சம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே பிரதமரின் மற்றொரு நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் யாருக்கும் அழைப்பில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது எஸ்பிபி அவரகளின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஒரே நாளில் மூன்று அறிவிப்புகளை வெளியிட்ட பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய படங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரவில்லை.

எந்த நிலையிலும்‌ சமரசம்‌ செய்ய இயலாது: ஜெயலலிதா படம் குறித்து பிரியதர்ஷினி

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் 'தி அயர்ன் லேடி' என்ற பெயரிலும், இயக்குனர் கவுதம்மேனன் 'தலைவி'

போலீசுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கின்றேன்: தமிழ்ப்பட ஹீரோ

நம்ம கத' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் கவித்ரன், தான் போலீசுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த மனைவி: மகள்-மகனும் உடந்தை

சாத்தூர் அருகே கணவரை அவரது மனைவியே கொலை செய்து மகள் மற்றும் தாய் உதவியுடன் வீட்டின் தோட்டத்தை புதைத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் லாரன்ஸ்!

ராம்சரண்தேஜா, சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இந்த படம் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தெலுங்கு மொழியிலேயே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது