close
Choose your channels

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை கூடிய நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளியில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர். சபாநாயகர் கையை பிடித்து இழுத்ததோடு அவருடைய இருக்கையிலும் உட்கார்ந்தனர்.
மேலும் சட்டசபை செயலாளர் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டு அவருடைய மேஜையில் இருந்த பேப்பர்கள் கிழிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சபை சற்றுமுன் கூடிய நிலையில் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்பேரி திமுக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.