close
Choose your channels

அம்மாவுடன் நடிகை சுனைனா: வைரல் புகைப்படங்கள்!

Friday, October 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சுனைனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான சுனைனா. அதன்பின்னர் ’மாசிலாமணி’, ’வம்சம்’, ’திருத்தணி’, ’தெறி’, ’கவலை வேண்டாம்’ ,உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவர் தற்போது அவர் ’எரியும் கண்ணாடி’ என்ற தமிழ் திரைப்படத்தில் ’ராஜராஜ சோரா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சுனைனா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுனைனாவுக்கு இணையாக அவரது அம்மாவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.