தமிழ் ரசிகர்களுக்கு சன்னிலியோன் அளித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு வெப் தொடரான 'கரஞ்சித் கவுர்' தமிழ் உள்பட பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி இந்த வெப் தொடருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது. சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு என்பதால் இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் சன்னிலியோன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.. தமிழ் உட்பட பல மொழிகளில் என் கதை சொல்லப்படுகிறது.

நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என்னுடைய இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஒரு சாமானியப் பெண்ணாக இருந்து அடல்ட் ஸ்டாராக மாறி இன்று ஓரு பாலிவுட்டில் ஒரு பெரிய ஸ்டாராக இருக்கும் சன்னிலியோன் சந்தித்த மனிதர்கள், பல முகங்கள் ஆகியோர்கள் குறித்து இந்த வெப் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

தமிழக சிறுமிக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது கிடைத்த பெருமை

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.

கமல்ஹாசனை சந்திக்க மறுத்த பகவான் ஆசிரியர்

சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பகவான் என்ற ஆசிரியருக்கு இடமாற்ற உத்தரவு வந்தபோது அந்த பள்ளியில் படித்த மாணவ,

தமிழக மாணவர்களின் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்

'சூர்யா 37' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

நான் என்ன இளிச்சவாயனா? ரம்யாவை வறுத்தெடுக்கும் சினேகன்

பிக்பாஸ் வீட்டின் ஒருசில மணி நேர விருந்தாளியாக சமீபத்தில் சென்று வந்தவர் சினேகன். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தவர்