'ராக்கி' படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த் செய்தது என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்!

சமீபத்தில் வெளியான ‘ராக்கி’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்த செயல் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ‘ராக்கி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இணையதளங்களில் குவிந்து வருகிறது என்பதும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘ராக்கி’ திரைப்படத்தை பிரத்யேக பார்த்து, அசந்து போய் அசந்து போனதாகவும், குறிப்பாக இந்த படத்தில் பாரதிராஜாவின் நடிப்பை அவர் படக்குழுவினர்களிடம் பாராட்டியதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை தனது வீட்டிற்கு வரவழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ‘ராக்கி’ படத்தின் நாயகன் வசந்த் ரவியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

மறைந்த தாமிராவின் படத்தை தொடரும் பிரபல இயக்குனர்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்த இயக்குனர் தாமிரா படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டீசர்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயனுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின்விளைவுகள் கடுமையா இருக்கும்: கமலின் எச்சரிக்கை யாருக்கு?

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரை கமல்ஹாசன் எச்சரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வடிவேலுவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.