கவர்னரை சந்தித்த திரையுலக பிரபலங்கள்: காரணம் என்ன?

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் சென்னையில் மெளன அறப்போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று திரையுலக பிரபலங்கள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க செயலாளர் விஷால், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், உள்பட பலர் இருந்தனர். மேலும் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திரைத்துறை சார்பில் பெறப்பட்ட கையெழுத்து மனுவை கவர்னரிடம் வழங்கினர்

கவர்னரின் சந்திப்புக்கு பின்னர் நடிகர் சங்க தலைவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் இரண்டு வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்ததாக கூறினார். 

More News

ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்: தற்கொலை செய்த நெல்லை மாணவரின் கடிதம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தமிழகத்தில் மதுவினால் ஏராளமானோர் அடிமையாகியுள்ளதால் அவர்களது குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் வலியுறுத்தி வருகின்றன.

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபல அரசியல்வாதிகள்

தல அஜித்தின் பிறந்த நாள் நேற்று அவரது ரசிகர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டிவிடும் சிம்பு: வைரலாகும் புகைப்படம்

ஒரு பிரபல நடிகரின் கால்ஷீட்டை வாங்கி ஒரு திரைப்படம் இயக்குவதே சிரமமான இன்றைய கால்கட்டத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு நடிகர்களை

சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி நாயகி

சிக்ஸ்பேக் வைத்திருக்கும் நடிகர்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். சரத்குமார், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஆதி, அதர்வா போன்ற நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் திரையில் தோன்றியுள்ளனர்

அஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்

தல அஜித் என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரம்....