பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்: அடுத்த ஸ்ரீரெட்டியா டிக்டாக் இலக்கியா?

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை பல இயக்குனர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி பாணியில் தற்போது டிக்டாக் புகழ் இலக்கியா என்பவரும் பட வாய்ப்புக்காக படுக்கையை ஒரு சில இயக்குனர்களிடம் பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை அவர்கள் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியபோது ’டிக்டாக் புகழை வைத்து திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்று ஒருசில இயக்குனர்கள் நிபந்தனை விதித்ததாகவும், சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் நானும் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் இலக்கியா கூறியுள்ளார்.

சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் படுக்கையை பகிரும் பெண்களை தயவுசெய்து ஏமாற்றாதீர்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலக்கியாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கொரோனா தடுப்பு மருந்து.. தன்னிடம் சோதிக்க அனுமதித்த அமெரிக்க பெண்மணி..!

இந்த மருந்தானது மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாது என் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது வைரசை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகும்.

சென்னையில் 2வது நபருக்கு கொரோனா! உறுதி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பாடகி சின்மயிக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும்

ஒரு பெண்ணுக்காக மோதிய இரண்டு கோஷ்டிகள்: நண்பனையே கொலை செய்து புதைத்த கும்பல்

கடலூர் அருகே டிக்டாக் வலையில் சிக்கிய இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா எதிரொலி: தாயம், பல்லாங்குழி விளையாடும் 'அண்ணாத்தே' நாயகி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அத்தியாவசிய தேவை இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்